இலங்கையின் இறால் பண்ணை வளர்ப்பை முறைப்படுத்துதல் மற்றும் புத்துயிர் பெறச் செய்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய பங்குதாரர்கள் கூட்டம், 2025 ஜனவரி 19 அன்று கடற்றொழில் அமைச்சகத்தில் நடைபெற்றது.
இலங்கையில் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்கு சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள தொடர்பினை மிக வலுவாக கட்டியெழுப்புவது முக்கியம் என கடற்றொழில், நீரியல் வளங்கள்
மேன்மைதங்கிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களால், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி திரு எம்.ஏ.எல்.எஸ். மந்திரிநாயக்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், இலங்கைக்கான நோர்வே தூதுவர் திருமதி மே-எலின் ஸ்டெனருடன் டிசம்பர் 20ம் திகதி அமைச்சகத்தில் பயனுள்ள சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட திரு ரத்ண கமகே அவர்கள் 2024 நவம்பர் மாதம் 22ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்க IOM இடமிருந்து 50 TAB கருவிகள்: கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை
- மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சரவை அங்கீகாரத்துடன் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
- இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- கடல் வளங்களைப் பாதுகாத்து, கரைவலை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
- ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் புதிய திட்டம்