கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், 14வது மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று (ஜூலை 16) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், 13ஆவது மாவட்ட மீன்வர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (ஜூலை 16) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
இலங்கையின் இறால் ஏற்றுமதித் துறை எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில், இறால் மீள் ஏற்றுமதிக்கான புதிய மற்றும் விரிவான தரமான செயற்பாட்டு நடைமுறையை (Standard Operating Procedure - SOP) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- வடக்கு-கிழக்கு சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் ஒன்றிணைவு: ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான விசேட செயற்றிட்டம்
- ධීවර වරාය සේවා නංවාලීමට කඩිනම් පියවර: 'කාර්යක්ෂම සේවාවක් අපේ ප්රමුඛතාවයයි' - අමාත්ය; 'මාස 6කින් පෙනෙන වෙනසක්' - නියෝජ්ය අමාත්ය
- මොනරාගල ධීවර ගැටලු විසඳීමට විශේෂ සම්බන්ධීකරණ හමුවක්: වනජීවී කලාපවල ධීවර දැල් එලීමේ කාලසීමාව දීර්ඝ කිරීමට අවධානය
- ඉස්සන් කර්මාන්තය සඳහා නව දැක්මක්: 2026 ඉලක්ක සපුරාලීමට රජය සහ අපනයනකරුවන් එක්වෙයි.
- கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட நிதி உதவி – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.