en banner

WhatsApp Image 2026 05 11 at 16.57.50ரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடவலவ நீர்த்தேக்கத்தில் கடந்த மே 09 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் மாத்திரம் 35,000 கிலோகிராமிற்கும் அதிகமான (35,469 kg) பாரிய மீன் அறுவடை கிடைத்துள்ளதாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) அறிவித்துள்ளது.

WhatsApp Image 2026 05 11 at 13.10.50அமெரிக்காவிற்கு மீன் மற்றும் மீன் சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் போது அந்நாட்டின் "கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின்" (Marine Mammal Protection Act - MMPA) கீழ் விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகளை இலங்கை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.

WhatsApp Image 2026 05 07 at 21.11.36இலங்கையின் கடற்றொழில் முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி (IUU Fishing) நடவடிக்கைகளைத் தடுத்தல் குறித்து ஆராய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த ஏப்ரல் 27 முதல் 30 வரை இலங்கையில் விசேட ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

WhatsApp Image 2026 05 07 at 12.47.34 1இலங்கை கடல் எல்லைக்குள் 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட விசேட கடல்சார் அறிவியல் ஆராய்ச்சிப் பயணத்தை முடித்துக்கொண்டு 'டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்' (Dr. Fridtjof Nansen) ஆராய்ச்சி கப்பல் மீண்டும் இலங்கை திரும்பியதை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (05) கொழும்பு துறைமுக பயணிகள் முனையத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2026 04 30 at 15.35.39“பாட்டாளி வர்க்கத்தின் வியர்வை, தியாகம், மற்றும் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட இந்த உலகில், தொழிலாளர்களின் நலன் குறித்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கவில்லை.

சமீபத்திய செய்திகள்

Youtube