මාතලේ දිස්ත්රික්කයේ මිරිදිය සහ විසිතුරු මත්ස්ය කර්මාන්තකරුවන් මුහුණ දෙන ගැටලු විසඳීම ඉලක්ක කරගත්, 20 වන දිස්ත්රික් ධීවර සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම, ධීවර, ජලජ හා සාගර සම්පත් නියෝජ්ය අමාත්ය, රත්න ගමගේ මහතාගේ ප්රධානත්වයෙන් 04.11.2025 දින මාතලේ දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி ஆகியோருக்கிடையில், கடற்றொழில் அமைச்சில் நட்பு மற்றும் பணிசார்ந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி தொழில்துறையை ஆரம்பித்து, அதனை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சவால்கள் மற்றும் எதிர்நோக்கிய வளர்ச்சி வாய்ப்புகள் குறித்துக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
இலங்கையின் நீர்வளம் மற்றும் கடல்வள துறையில் புதுமையான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறையாக விளங்கும் நீர்த் தாவர இழைய வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி துறையின் முன்னேற்றம், சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்த விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
රත්නපුර දිස්ත්රික්කයේ මිරිදිය සහ විසිතුරු මත්ස්ය කර්මාන්ත නංවාලීම සඳහා වූ උපායමාර්ගික සැලැස්මක් ධීවර අමාත්යාංශය විසින් ඉදිරිපත් කර ඇත. ඒ, ඇඹිලිපිටිය ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේදී පැවති දිස්ත්රික් ධීවර සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමකින් අනතුරුවය.
சமீபத்திய செய்திகள்
- මාතලේ මිරිදිය ධීවර ගැටලු විසඳීමට නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ ප්රධානත්වයෙන් විශේෂ හමුවක්. ක්ෂේත්රයේ ප්රගතියට අන්තර්-ආයතන සම්බන්ධීකරණය අත්යවශ්යයි - නියෝජ්ය අමාත්ය අවධාරණය කරයි
- இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்
- நீர்த் தாவர இழைய வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி துறையின் முன்னேற்றம், சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல்
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி தொடங்கப்படும்.
- "සබරගමුව පළාතේ මිරිදිය ධීවර කර්මාන්තයට නව ජවයක්: ජාතික සැලැස්මක් ක්රියාත්මක කරන බව නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ අවධාරණය කරයි"





