මෙම සංචාරයේ ප්රධානතම අරමුණ වූයේ, සුළි කුණාටුවෙන් අර්ධ වශයෙන් හානියට පත් වූ ධීවර ඔරු, සී-නෝර් (Cey-Nor) පදනම මගින් සම්පූර්ණයෙන්ම අලුත්වැඩියා කර යළි ධීවරයින් වෙත භාරදීම සහ ජාතික ජලජීවී වගා සංවර්ධන අධිකාරියේ (NAQDA) දායකත්වයෙන් නව ඔරු සහ දැල් ආම්පන්න බෙදා දීමයි. මඩකලපුව පැරණි දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී පැවති මෙම අවස්ථාවේදී ධීවර සමිති 16ක් සඳහා රුපියල් මිලියන 26.9ක් වටිනා ආධාර බෙදා දෙන ලදී.
குருநாகல் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (11) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
திட்வா புயலால் நாடு முழுவதிலும் உள்ள மீனவ சமூகத்தின் மீன்பிடிக் கலன்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆறு (06) மாதங்களுக்குள் முழுமையாக வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக கடற்றொழில் அமைச்சு துரித வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. அமைச்சின் கீழ் இயங்கும் சீ-நோர் (Cey-Nor) மன்றம் மற்றும் நோர்த் சீ (North Sea) நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
புத்தளம் மாவட்டத்தில் கடற்றொழில் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் திரு. ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இரண்டாவது மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (11) புத்தளம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
‘முழு ‘நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமான "போதைப்பொருள் தடுப்பு வாரத்தின்" கீழ், போதைப்பொருள் கடத்தலுக்கு மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், கடற்றொழில் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களினால் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு விரிவான விழிப்புணர்வுத் தொடர் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய செய்திகள்
- "දිට්වා" සුළි කුණාටුවෙන් පීඩාවට පත් මඩකලපුව දිස්ත්රික්කයේ ධීවර ප්රජාවගේ ජීවනෝපාය යළි නගා සිටුවීමේ අරමුණින්, ධීවර, ජලජ හා සාගර සම්පත් අමාත්ය ගරු රාමලිංගම් චන්ද්රසේකර් මහතා පසුගිය 11 වන දින මඩකලපුව දිස්ත්රික්කයේ විශේෂ නිල සංචාරයක නිරත විය.
- குருநாகல் நன்னீர் கடற்றொழில் துறையில் பாரிய முன்னேற்றம்: பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையிலான கூட்டத்தில் பாராட்டு
- புத்தளம் மாவட்ட கடற்றொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரதியமைச்சர் ரத்ன கமகேயின் துரித நடவடிக்கை கடலோர அரிப்பைத் தடுத்தல் மற்றும் துறைமுக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் விசேட கவனம்
- திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடிப் படகுகளின் திருத்தப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு!
- தென் கரையோரப் பிரதேசம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு: கடற்றொழில் அமைச்சினால் விரிவான விழிப்புணர்வு





