இலங்கையின் கடற்றொழில் துறையை நவீன தொழில்நுட்பத்துடன் வலுவூட்டல், தரவுகள் அடிப்படையிலான உரிய தீர்மானங்களை எடுத்தல் மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பை பலப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட "கடற்றொழில் துறை தீர்மான ஆதரவு முறைமை" (Fisheries Sector Decision Support System - DSS) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது.
"கடந்த காலத்தில் ஊழல் மற்றும் மோசடிகளை அடிப்படையாகக் கொண்டிருந்த அரசியல் கலாசாரத்தை மாற்றி, அமைச்சுகள் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் யுகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது" - பிரதி அமைச்சர் ரத்ன கமகே
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், கைத்தொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சு ஆகியன இணைந்து செயல்படுத்தும் விசேட வேலைத்திட்டம் குறித்த தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்று, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இன்று (09) கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

”கடற்றொழில் துறையின் முன்னேற்றத்திற்காக ஜப்பானிய அரசாங்கமும் மக்களும் தொடர்ச்சியாக வழங்கும் ஒத்துழைப்பை பாராட்ட வேண்டும்" - கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
“தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த மீன்பிடிக் கூட்டுத்தாபனம் தற்போது செயற்கை சுவாசக் கருவியிலிருந்து (Ventilator) விடுவிக்கப்பட்டுள்ளது” – பிரதி அமைச்சர் ரத்ன கமகே
மாத்தறை மாவட்ட மீனவ சமூகம் எதிர்கொள்ளும் தொழில்சார் மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில் இரண்டாவது மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இன்று (08) மாத்தறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையில் டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம்!
- பேருவளையில் புதிய படகு இறங்குதளம் திறப்பு: 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய பாதை திறக்கப்படுகிறது - அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்





