“கர்தினால் ஆண்டகையின் கோரிக்கையை நிறைவேற்றி நீர்கொழும்பு களப்பைப் பாதுகாக்கிறோம்; கலைஞர்களின் சொர்க்கபூமியை மீண்டும் சுற்றுலாத் தலமாக மாற்றுகிறோம்" - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
இத்துறையின் மேம்பாட்டிற்கு புதியவர்களின் அர்ப்பணிப்பு இன்றியமையாதது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தல்
கரைவலைக் கைத்தொழிலுக்காக இயந்திரப் சாதனங்களைப் பயன்படுத்துவதனால் கரையோரச் சூழல் அமைப்பிற்கும் ஏனைய மீனவ சமூகத்தினருக்கும் ஏற்படும் கடுமையான பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாகப் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த அவர்கள் அனைத்து கரைவலை மீனவர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றார்.
கைவிடப்பட்ட படகுகளிலிருந்து பலமான செங்கற்களை உற்பத்தி செய்ய நவீன தொழில்நுட்பம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே
சர்வதேச கடற்பரப்பில் இனம் தெரியாத குழுவினரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர்களின் நலன் விசாரிப்பதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் இன்று (04) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
சமீபத்திய செய்திகள்
- நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை வென்றெடுக்க புதிய இறங்குதுறை நிர்மாணம்: 318 மில்லியன் ரூபா பாரிய முதலீடு
- கடற்றொழில் துறைக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளை இணைத்துக்கொண்டு 'நாரா' (NARA) நிறுவனத்திற்கு புதிய விஞ்ஞானிகள் குழாம் இணைப்பு
- மீன்பிடித் துறைமுகங்களில் குவிந்துள்ள பைபர் கிளாஸ் (Fiberglass) கழிவுகளை மீள்சுழற்சி செய்ய 56 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டம் ஆரம்பம்
- යන්ත්ර සූත්ර භාවිතයෙන් පරිසරයට හානි නොකර, සාම්ප්රදායික මාදැල් කර්මාන්තය සුරකින්න - ධීවර අධ්යක්ෂ ජනරාල්ගෙන් ඉල්ලීමක්
- மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை கோருகிறது அமைச்சு; அமைச்சர் சந்திரசேகர் வைத்தியசாலையில் மீனவர்களின் நலன் விசாரித்தார்





