en banner

OIPவடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவ சமூகம் எதிர்கொள்ளும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு முக்கிய படியாக, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 1,127.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

WhatsApp Image 2025 08 20 at 09.34.20එක්සත් ජාතීන්ගේ ආහාර හා කෘෂිකර්ම සංවිධානයේ (FAO) මූල්‍ය දායකත්වය යටතේ අම්පාර දිස්ත්‍රික්කයේ ජලජීවී වගා ක්ෂේත්‍රය නංවාලීම සඳහා ක්‍රියාත්මක වූ “තාක්ෂණික සහයෝගිතා ව්‍යාපෘතිය” (Technical Cooperation Project) සාර්ථකව නිම කිරීම නිමිත්තෙන් විශේෂ වැඩමුළුවක් ඊයේ (2025 අගෝස්තු 19) දින අම්පාරේදී පැවැත්විණි.

WhatsApp Image 2025 08 14 at 20.38.55 1

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், கடற்றொழில் சமூகத்தின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் ‘சயுர’ விசேட ஆயுள் காப்புறுதித் திட்டம் இன்று (ஆகஸ்ட் 14) குடாவெல்லையில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

WhatsApp Image 2025 08 19 at 18.02.12

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், இலங்கைக்கான நெதர்லாந்தின் துணைத் தூதுவர் ஐவன் ரட்ஜன்ஸ் (Iwan Rutjens) அவர்களுக்கும் இடையே பாராளுமன்ற வளாகத்தில் விசேட சந்திப்பொன்று இன்று (19) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர், கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாச அவர்களும் கலந்துகொண்டார்.

WhatsApp Image 2025 08 13 at 20.54.05நிலைபேறான மீன்பிடித் தொழிலுக்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், உலக வர்த்தக அமைப்பின் (WTO) மீன்பிடி மானிய உடன்படிக்கையில் இலங்கை அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைந்தது.

சமீபத்திய செய்திகள்

Youtube