en banner

WhatsApp Image 2025 06 25 at 08.16.10

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் பங்கேற்புடன் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 24.06.2025 அன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2025 06 24 at 17.25.22

மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் மீனவ சமூகத்தினரின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

WhatsApp Image 2025 06 20 at 14.09.26

கிழக்கு மாகாண கடற்பரப்புக்குள் இடம்பெறும் கடல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.        

DSC 5691கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் களுத்துறை மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (ஜூன் 20, 2025) களுத்துறை மாவட்டச் செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, 

WhatsApp Image 2025 06 19 at 13.05.10

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் புத்தளம் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜூன் 18 அன்று புத்தளம் மாவட்டச் செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் புத்தளம் மற்றும் மகாவெவ கடற்றொழில் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

சமீபத்திய செய்திகள்

Youtube