en banner

DSC 5626நேற்றைய தினம் (2025 ஜூன் 13) நீர்கொழும்பு நகர மண்டபத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நீர்கொழும்பு மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இடம்பெற்றது.

WhatsApp Image 2025 06 11 at 21.25.24

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (ஜூன் 03) ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஏற்பாடு செய்திருந்த மீன்பிடி மற்றும் நீரியல் வளர்ப்பு அபிவிருத்திப் பங்காளர் செயற்குழுவின் (Development Partners Working Group on Fisheries and Aquaculture) இரண்டாவது காலாண்டு கூட்டத்தில் உரையாற்றினார்.

WhatsApp Image 2025 06 04 at 14.02.50கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், ஜூன் 03, அமைச்சின் கேட்போர் கூடத்தில் அகில இலங்கை சுழியோடிகளின் தேசிய மையத்தின் (Sri Lanka National Centre for Divers) சுழியோடிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 

WhatsApp Image 2025 06 07 at 11.09.46

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், நேற்று (ஜூன் 06) மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடற்றொழில் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. 

PHOTO 2025 05 30 15 48 39கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பதுளை மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அந்த மாவட்டத்தில் விரிவான கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்லவும் இணைந்துகொண்டார்.

சமீபத்திய செய்திகள்

Youtube