இந்திய மீனவர்கள் பலாத்காரமாக வடக்கு கடலில் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பை கண்காணிப்பதற்காக “கடல.; காவலர்கள்” எனும் பெயரில் தன்னார்வப் படையை நிறுவுவதற்கு கடற்றொழில் அமைச்சினால் 2024.03.18ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மசோதா ஒன்றை சமர்ப்பித்தார் தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்களின் தலைமையில் பன்னாட் படகுகள் உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் 2024.03.18ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் கலங்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
மீனவ மக்களுக்கு வலுவூட்டுவதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், கடற்றொழில் அமைச்சு, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சும் இணைந்து செயற்றிட்டம் தயாரிப்பதற்கான ஆரம்ப கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அனுப்ப பெஸ்குவெல் ஆகியோர்களுக்கிடையில் 2024.03.12ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
காலநிலை மாற்றம் தொடர்பான கொழும்பு வட்ட மேசை மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு
வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு மற்றும் பாதுகாப்புக்காக இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் வடக்கு அபிவிருத்திக்காக ரூபா 4900 மில்லியனுக்கும் கூடுதலான நிதி உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும், இந்த உதவி எமது நாட்டின் அபிவிருத்திக்காக சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென கடந்த தினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- ධීවර නියෝජ්ය අමාත්යතුමාගේ මිලාද් උන්-නබි දින පණිවිඩය!
- ධීවර අමාත්ය රාමලිංගම් චන්ද්රසේකර් මැතිතුමාගේ මිලාද් උන්-නබි දින පණිවිඩය
- யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆற்றிய உரை
- யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகியது.
- අනුරාධපුර මිරිදිය ධීවර කර්මාන්තය නගා සිටුවීමට ඒකාබද්ධ වැඩපිළිවෙළක්