பொலன்னறுவை மாவட்ட நன்னீர் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, இன்று (ஆகஸ்ட் 2) பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்று நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள அனைத்து நிறுவனங்களினதும் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் 2025.07.28 ஆம் திகதி இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA) கேட்போர் கூடத்தில் இப்பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடி படகு ஒன்று மடகாஸ்கரின் கடல் எல்லைக்குள் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மீன்பிடித் துறையின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள்: மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழு கூடியது
மீன்பிடித் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி, அவற்றுக்கு நடைமுறைத் தீர்வுகளை வழங்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் கூட்டம் நேற்று (25) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் 91வது புதிய CeyFish விற்பனை நிலையம், இன்று (ஜூலை 22) களுத்துறை மாவட்டத்தில் வாத்துவை, புகையிரத வீதியில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
சமீபத்திய செய்திகள்
- பங்களாதேஷில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள் 8 மாதங்களின் பின்னர் விடுதலை
- ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இடையில் சந்திப்பு: வட மாகாண அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் திட்டங்கள் குறித்து விசேட கவனம்
- கடல்சார் தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் நிலையான கடல் அபிவிருத்திக்காக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை - பிரதி அமைச்சர் ரத்ன கமகே
- கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறைச் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுக்க முறையான எரிபொருள் முகாமைத்துவத் திட்டம் நடைமுறைக்கு
- பத்தாண்டுகளுக்குப் பின்னர் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டன: 10 புதிய அதிகாரிகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமனக் கடிதங்களை வழங்கினார்





