en banner

Tin Fish0001

தேசிய ரின் மீன் தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசின் மூலமாக தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிலாபம் மஹவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள PRF பூட் தனியார் கம்பனியை 2024.01.26ஆந் திகதி கண்காணிக்கச் சென்றபோது இவ்வாறு தெரிவித்தார். 

WhatsApp Image 2024 01 26 at 6.49.25 PM 3

மீனவர்களினால் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக முன்வைக்கும் பிரதான பிரச்சனை எரிபொருள் பற்றியதாகும். வெளிநாடுகளிலிருந்து மீன் இறக்குமதி செய்வது மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலையேற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 26.01.2024ஆந் திகதி வெள்ளமங்கரையில் மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து நடைபெற்றபோது இதனைத்  தெரிவித்தார்.

WhatsApp Image 2024 01 16 at 1.57.39 PM

மன்னார் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகள் பற்றிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் 2024.01.14ஆந் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2024 01 18 at 12.43.52

தமது பொழுதுபோக்குக்காக அரசியல் செய்யவில்லை எனவூம்இ நாட்டின் தற்போதைய நிலையை உணர்ந்துஇ வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நிலையிலிருந்து மக்களை மீட்பதற்கு ஜனாதிபதி அவர்கள் அரசை வழி நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையூம் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்இ 2024.01.17ஆந் திகதி கிளிநொச்சியில் நன்னீர் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளின் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.

WhatsApp Image 2024 01 15 at 08.57.08உலக இந்து மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தைப்பொங்கள் தினத்தின் முக்கிய நோக்கமாவது  விவசாயம் செழிக்க ஆண்டு முழுவதும் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் வேண்டி சூரிய பகவானை வழிபடுவதே.

சமீபத்திய செய்திகள்

Youtube