en banner

 DSC1773இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் தொழில்துறையை புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில், "Aqua Planet Sri Lanka 2025" (International Aquatic Expo) எனும் மாபெரும் கண்காட்சி தொடர்பாக கடற்றொழில் அமைச்சு நேற்று (16) உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 

WhatsApp Image 2025 10 01 at 18.45.41மொனராகலை மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடி சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி தீர்வுகளை வழங்கும் நோக்கில், விசேட மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நேற்று (30) மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2025 10 14 at 10.29.03கடற்றொழில் சமூகத்திற்கு வழங்கப்படும் சேவைகளில் நிலவும் தாமதங்கள் மற்றும் நிர்வாக சிக்கல்களைத் தீர்த்து, அனைத்து மீன்பிடி துறைமுகங்களையும் திறமையான மற்றும் கவர்ச்சிகரமான மையங்களாக மாற்றும் நோக்கில், இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் விசேட முற்போக்கு ஆய்வுக் கூட்டம் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் நேற்று (13) நடைபெற்றது.

WhatsApp Image 2025 09 26 at 21.55.27இறால் தொழில்துறையின் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள தீர்மானமிக்க சவால்களுக்குத் தீர்வுகளைக் காண்பது மற்றும் அந்தத் துறையை தேசிய பொருளாதார இலக்குகளுடன் ஒருங்கிணைக்கும் நோக்கில், கடற்றொழில் அமைச்சு நேற்று (25) இறால் ஏற்றுமதியாளர்களுடன் உயர்மட்ட மூலோபாயக் கலந்துரையாடல் ஒன்றினை ஆரம்பித்தது.

சமீபத்திய செய்திகள்

Youtube