அமெரிக்க தூதுவர் திருமதி ஜ-லி ஸங்க் அவர்கள் 2023.11.29ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கடற்றொழில் அமைச்சில் சந்தித்தார்.
மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சனை மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலையேற்றம் போன்ற அனைத்து பிரச்சனைகள் தொடர்பாக தான் மேன்மைதங்கிய ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்க அவர்களின் கவனத்துக்கு முன்வைத்துள்ளதாகவும் அவர் அந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் உடனடியாக தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இந்நாட்டு மீன்பிடித் தொழிலில ஈடுபடும் பன்னாள் மீன்பிடிப் படகுகளுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்குவதற்குத் தேவையான வேலைத் திட்டம் தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா மற்றும் IOC கம்பனியின் பிரதிநிதிகளுக்கிடையில் 2023.11.27ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
இலங்கையின் கடற் பரப்பில் கடற் தாவரங்கள் வளர்ப்புக்கு பொருத்தமான சூழல் நிலவுவதால் வெளிநாட்டு முலீட்டாளர்கள் பலர் இந்த பிரிவில் முதலிடுவதற்கு பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஏத்தனை விமர்சனங்கள் முன்வைத்தாலும், சமுத்திர வளங்களைப் பாதுகாப்பதற்கு மற்றும் மீனவர்களின் பாதுகாப்புக்காக புதிய கடற்றொழில் ஒழுங்குவிதிகளின் வரைபு மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- வடக்கு-கிழக்கு சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் ஒன்றிணைவு: ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான விசேட செயற்றிட்டம்
- ධීවර වරාය සේවා නංවාලීමට කඩිනම් පියවර: 'කාර්යක්ෂම සේවාවක් අපේ ප්රමුඛතාවයයි' - අමාත්ය; 'මාස 6කින් පෙනෙන වෙනසක්' - නියෝජ්ය අමාත්ය
- මොනරාගල ධීවර ගැටලු විසඳීමට විශේෂ සම්බන්ධීකරණ හමුවක්: වනජීවී කලාපවල ධීවර දැල් එලීමේ කාලසීමාව දීර්ඝ කිරීමට අවධානය
- ඉස්සන් කර්මාන්තය සඳහා නව දැක්මක්: 2026 ඉලක්ක සපුරාලීමට රජය සහ අපනයනකරුවන් එක්වෙයි.
- கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட நிதி உதவி – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.