
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்களின் தலைமையில் பன்னாட் படகுகள் உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் 2024.03.18ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் கலங்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
காலநிலை மாற்றம் தொடர்பான கொழும்பு வட்ட மேசை மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு மற்றும் பாதுகாப்புக்காக இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் வடக்கு அபிவிருத்திக்காக ரூபா 4900 மில்லியனுக்கும் கூடுதலான நிதி உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும், இந்த உதவி எமது நாட்டின் அபிவிருத்திக்காக சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென கடந்த தினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

மீனவ மக்களுக்கு வலுவூட்டுவதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், கடற்றொழில் அமைச்சு, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சும் இணைந்து செயற்றிட்டம் தயாரிப்பதற்கான ஆரம்ப கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அனுப்ப பெஸ்குவெல் ஆகியோர்களுக்கிடையில் 2024.03.12ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
மீன் ஏற்றுமதியாளர்கள் தங்களது உற்பத்திகளுக்கு நியாயமான நிர்ணய விலையொன்றை வகுத்து அதனை செயற்படுத்த வேண்டுமெனவும் அத்துடன் இதற்காக தேசிய கொள்கைத திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமெனவும் பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகள்
- අගය එකතු කළ මත්ස්ය අපනයනය සඳහා චීන තාක්ෂණික සහය: නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ ෂෙන්සෙන් නියෝජිතයින් හමුවෙයි
- ගංවතුරෙන් විපතට පත් ධීවර සංස්ථා සේවකයින්ට සහ යටිතල පහසුකම් සඳහා කඩිනම් සහන ලබා දීමට නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේගෙන් නියෝග
- ගංවතුරෙන් මත්ස්ය සැකසුම් කර්මාන්තශාලා 15කට හානි: අපනයනකරුවන්ට කඩිනම් සහන ලබා දීමට නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේගෙන් පොරොන්දුවක්
- யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை - உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர்
- பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் வழிநடத்தலில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மீன்பிடிப் படகுகள் உடனடியாக அனுப்பி வைப்பு!





