கடந்த தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தின்போது மரணமடைந்த மற்றும் பாதிப்படைந்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்குவது அவசியமானதென கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சரவையில் பிரதம மந்திரியுடன் இணைந்து சமர்ப்பித்த மேற்படி விடயம் சம்பந்தமாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
බහුදින යාත්රා මගින් ගෙන ආ මසුන් තොග ස්ථාවර මිලකට ලංකා ධිවර සංස්ථාව මගින් මිලදී ගැනීම දික්ඕවිට ධිවර වරායේදි ඊයේ (24) සිදුකෙරිණ.
கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் தமது அமைச்சுக்குரிய நிறுவனத்துக்கு உயர் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சு நாடளாவிய ரீதியில் பரந்து வாழும் மீனவ மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நிறுவப்பட்ட மீனவ மகா சம்மேளனம் கடந்த காலத்தில் செயற்படாத நிலையில் இருந்ததுடன், தற்போதைய கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றதுடன் தேசிய மீனவர் மகா சம்மேளனத்துக்குப் புதிய உயிரோட்டத்தை ஏற்படுத்த அதற்கு பிரதான செயலாளர் நாயகமாக அமைச்சின் ஊடக செயலாளர் திரு. நெல்சன் எதிரிசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டார். நாடு முழுவதிலும் பரந்திருக்கும் கிராமிய சங்கங்களை ஒன்றிணைத்து அவர்களின் பிரச்சனைகளை இனம் கண்டு அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சுடன் இணைந்த தேசிய நீர் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (நாரா) புதிய பணிப்பாளர் நாயகமாக கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நியமிக்கப்பட்ட திரு துஷாரா சமிந்த லொக்குகுமார அவர்கள் 2020.01.30ஆந் திகதி முற்பகல் சுபநேரத்தில் தமது பதவிக்குரிய கடமைகளை ஆரம்பித்தார்.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்க IOM இடமிருந்து 50 TAB கருவிகள்: கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை
- மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சரவை அங்கீகாரத்துடன் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
- இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- கடல் வளங்களைப் பாதுகாத்து, கரைவலை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
- ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் புதிய திட்டம்