சிலாபம் களப்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் எடுத்துரைத்தனர்.
மில்ரன் மோட்டர்ஸ் எனப்படும் தனியார் தொழில் முயற்சியாளர்களினால் வடிவமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடாக சுமார் 160.5 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (11.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவின் பங்கேற்புடனும் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
இலங்கையின் கடல் வளங்களை அழிக்கும் வகையில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடலில் மேற்கொண்டு வருகின்ற சட்டவிரோதமான இழுவைமடி வலைத் தொழிலை முற்றாக கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இழப்பீடுகள் எவையும் இந்தியப் படகுகளினால் ஏற்படுத்தப்படுகின்ற அழிவுகளுக்கு ஈடாக அமையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் இங்கு கூறியபோது, இன்று (2023.08.08) கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்ற வரையறுக்கப்பட்ட சீ – நோர் நிறுவனத்தின் ஐம்பத்தைந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமர்ப்பிக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டம் இணையதளத்தில் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது இவ்வாறு கூறினார்.
சமீபத்திய செய்திகள்
- சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த 12 அரச நிறுவனங்கள் ஒன்றிணைவு: மீன் ஏற்றுமதியைப் பாதுகாக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கைச்சாத்து
- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல்
- அரசும் மாகாண சபைகளும் இணைந்து கடற்றொழில்துறையை வலுப்படுத்த வேண்டும் - மாகாண பிரதம செயலாளர்களுக்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தல்
- ஆக்கிரமிப்பு மீன் இனங்களைக் கட்டுப்படுத்தும் மாபெரும் நடவடிக்கை: ‘தெதுரு ஓயா மீன்பிடிப் போட்டி 2025’ வெற்றிகரமாக நிறைவு
- காரைநகர் சீ-நோர் படகு கட்டும் தளத்திற்கு புத்துயிர்; கொழும்புத்துறை இறங்குதுறை மற்றும் உதயபுரம் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்