இலங்கையில் முதல் தடவையாக தேசிய ரின்மீன் உற்பத்தி நிறுவனமான SLIC நிறுவனத்தினால் தனது நவீன தயாரிப்பான நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் பாதுகாக்கக் கூடிய ஒருகிலோ எடை கொண்ட ஜக் மேக்கரல் செமன் பக்கற் ஒன்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று (21.06.2024) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிசாந்த விக்கிரமசிங்க இன்று (19) தமது அமைச்சில் வைத்து கடமைகளை பொறுப்பேற்றார்.
இலங்கையில் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக ஜப்பான் அரசினால் 03 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசின் சார்பில் தான் நன்றி தெரிவிப்பதாகவும்இ இந்த நிதி வழங்கும்போது கடற்றொழில் அமைச்சு மற்றும்;
சோமாலியக் கடற்றொழிலாளர்களால் கடத்தப்பட்டு தற்போது சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலளர்களை மீட்பதற்கான அனத்து இராஜதந்திர மட்டத்திலான ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவும்; எதிர்வரும் சில நாட்களில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்களெனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் பலாத்காரமாக வடக்கு கடலில் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பை கண்காணிப்பதற்காக “கடல.; காவலர்கள்” எனும் பெயரில் தன்னார்வப் படையை நிறுவுவதற்கு கடற்றொழில் அமைச்சினால் 2024.03.18ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மசோதா ஒன்றை சமர்ப்பித்தார் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- අගය එකතු කළ මත්ස්ය අපනයනය සඳහා චීන තාක්ෂණික සහය: නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ ෂෙන්සෙන් නියෝජිතයින් හමුවෙයි
- ගංවතුරෙන් විපතට පත් ධීවර සංස්ථා සේවකයින්ට සහ යටිතල පහසුකම් සඳහා කඩිනම් සහන ලබා දීමට නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේගෙන් නියෝග
- ගංවතුරෙන් මත්ස්ය සැකසුම් කර්මාන්තශාලා 15කට හානි: අපනයනකරුවන්ට කඩිනම් සහන ලබා දීමට නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේගෙන් පොරොන්දුවක්
- யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை - உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர்
- பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் வழிநடத்தலில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மீன்பிடிப் படகுகள் உடனடியாக அனுப்பி வைப்பு!





