இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி (Dr. Satyanjal Pandey) ஆகியோர்களுக்கிடையிலான கலந்துரையாடல் 2023.09.23ஆந் திகதி (இன்று) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2023.06.08ஆந் திகதி பாராளுமன்ற கூட்ட மண்டபத்தில் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வட மாகாண பிரதேச செயலாளர்,
இலங்கை கடற்பரப்புக்குள் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இந்தியக் கடற்றொழிலாளர்களின், அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறையினால் இலங்கையின் வட பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்தியில் எகிப்தின் அனுபவங்களையும் ஒத்துழைப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

வடமாராச்சி தாளையடி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்துக்கு உவர்நீர் குடிநீர் செயற்றிட்டத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டதுடன், இந்த செயற்றிட்டத்தை உடனடியாக மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசனைகளை அது தொடர்பான அதிகாரிகளுக்கு வழங்கினார்.
பக்கம் 2 / 2
சமீபத்திய செய்திகள்
- தென் கரையோரப் பிரதேசம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு: கடற்றொழில் அமைச்சினால் விரிவான விழிப்புணர்வு
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் புதிய பாதையில்; புத்தாண்டுக்கு சலுகை விலையில் மீன் வழங்க நடவடிக்கை
- சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட வழிகாட்டுதல்கள் - கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்
- சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அமைச்சின் விசேட அறிவிப்பு
- "மீன்பிடித் துறைமுக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பெரும் நிதி; அதிகபட்ச வினைத்திறனுடன் பணியாற்றுங்கள்" - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்





