உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் பலமான கோரிக்கையாக இருந்த தரக் கட்டுப்பாட்டு அலகு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் 2024.01.26ஆந் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது.
கடல் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றான CM Blue Crabs தனியார் நிறுவனம் நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று 2024.01.16ஆந் திகதி மன்னார் பிரதேசத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
ILO C 188 - 2007 மீன்பிடி கைத்தொழில் மற்றும் அது தொடர்பான தொழில் வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்கு தயாரிகப்பட்டுள்ள இலங்கை தொடர்பான வரைவின் ஒழுங்குவிதிக் கோவை கடற்றொழில் அமைச்சருக்கு மற்றும் தொழில் அமைச்சருக்கு வழங்குவதற்கான 2023.12.08ஆந் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கிளிநொச்சி கரச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குரிய புதுமுறிப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள நன்னீர் குளங்களுக்கு 02 இலட்சம் மீன் குஞ்சுகளை விடுவிக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் கடந்த 19ஆந் திகதி மீன் குஞ்சுகளை விடுவிக்கும் தேசிய வைபவத்தின் முதற் கட்டமாக 150,000 மீன் குஞ்சுகளும் 2023.12.04ஆந் திகதி இரண்டாம் கட்டமாக 50,000 மீன் குஞ்சுகளும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் விடுவிக்கப்பட்டது.
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில்சார் அபிவிருத்திகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளதுடன் அது தொடர்பான ஒப்பந்தம் இன்று (22.11.2023) நிதி அமைச்சில்; கைச்சாத்திடப்பட்டது.
சீனக் குடியரசினால் இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக உதவி அடிப்படையில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட செயல் திட்டம் கடந்த 02ம் திகதி முதல் நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
கடற்றொழில் அமைச்சரினால் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய கடற்றொழில் சட்டத்தின் மூலம் தேசிய மீனவ சம்மேளனத்தின் பொறுப்புகள் அதிகரிப்பதுடன், சம்மேளனம் மற்றும் கிராமிய மீனவ சங்கங்களின் பொறுப்புகள் கடற்றொழில் அமைச்சுக்கு வருமென தேசிய மகா சம்மேளனத்தின் பிரதான செயலாளர் திரு நெல்சன் எதிரிசிங்க அவர்கள் தெரிவித்ததார்.
இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி (Dr. Satyanjal Pandey) ஆகியோர்களுக்கிடையிலான கலந்துரையாடல் 2023.09.23ஆந் திகதி (இன்று) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2023.06.08ஆந் திகதி பாராளுமன்ற கூட்ட மண்டபத்தில் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வட மாகாண பிரதேச செயலாளர்,
இலங்கை கடற்பரப்புக்குள் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பக்கம் 1 / 2
சமீபத்திய செய்திகள்
- சோமாலியக் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்களை விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி மீனவர்களின் உறவினர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
- இலங்கையில் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) ஊடாக ஜப்பான் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கியமைக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் நன்றி தெரிவித்தார்.
- இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் சமுத்திர தன்னார்வப் படை
- எரிபொருள் மானியம் பெற்றுக் கொடுத்தல் மற்றும் வரி நீக்குவது தொடர்பாக நிதி அமைச்சருடன் கலந்துரையாடி நிவாரணம் வழங்குவதாக மீனவ சங்க பிரதிநிதிகளிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் தெரிவித்தார்.
- வளங்களை அள்ளித் தரும் கடல் சவால்களையும் சந்திக்க வைக்கிறது