நோக்கம்
கடற்றொழில் நீரியல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் உறுதியான பயன்பாடு சம்பந்தமாக தெற்கு ஆசிய வலயத்தில் அற்புத நாடாக ஆக்குதல்.
தேசிய மீன்வர் சம்மேளனம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் பணிப்பாளர் சபை கூட்டத்தை ஜனவரி 28 அன்று அமைச்சகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியது, இந்நிகழ்வில் கடற்றொழில்,...
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய அவர்களால் பிரதமர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் தின நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டார்.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி அண்மையில் நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அண்மையில் (10) ...
உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் பலமான கோரிக்கையாக இருந்த தரக் கட்டுப்பாட்டு அலகு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் 2024.01.26ஆந் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது.
புதிய செயலகம்,
மாளிகாவத்தை,
கொழும்பு 10,
இலங்கை
Content displayed only in the English language.
இந்திய தனியார் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் கடலட்டை செய்கை நிலத்துக்குத் தேவையான கடலட்டை குஞ்சுகளை இனப்பருக்கம் செய்தல் மற்றும் கடலட்டை இனப்பெருக்க நிலையங்களை நிர்மாணிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் மன்னார் ஓலைத்தொடுவாய் கிராமத்தின் கடலட்டை இனப்பெருக்க நிலையத்தில் இன்று (2022.10.14) நடைபெற்றது.
பல்தின படகு உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் ஆலோசனைகளை விசாரிப்பதற்கு கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்கள் பல்தின படகுகளின் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கடந்த தினம் கடற்றொழில் அமைச்சில் கலந்துரையாடல் கலந்து கொண்டார்.