en banner

முதலீட்டு வாய்ப்புகள்

15,000 க்கும் மேற்பட்ட முதலீட்டு வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

வாய்ப்புகளை காண இங்கே கிளிக் செய்யவும்

சர்வதேச இணக்கம்

கடற்றொழில் நீரியல் வளத்துறை சர்வதேச தரங்களுடனான இணக்கம்

இணக்கத்தை காண இங்கே கிளிக் செய்யவும்

தேசிய கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை கொள்கை

நோக்கம்

கடற்றொழில் நீரியல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் உறுதியான பயன்பாடு சம்பந்தமாக தெற்கு ஆசிய வலயத்தில் அற்புத நாடாக ஆக்குதல்.

29
ஜன2025
தேசிய மீனவர் சம்மேளனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது பணிப்பாளர் சபை கூட்டம்.

தேசிய மீனவர் சம்மேளனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது பணிப்பாளர்...

தேசிய மீன்வர் சம்மேளனம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் பணிப்பாளர் சபை கூட்டத்தை ஜனவரி 28 அன்று அமைச்சகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியது, இந்நிகழ்வில் கடற்றொழில்,...

14
ஜன2025
தைப் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.

தைப் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய அவர்களால் பிரதமர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் தின நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டார். 

19
ஜூன்2024
கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல  ஆராச்சி நியமனம்

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி...

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக  சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி அண்மையில் நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அண்மையில் (10) ...

29
ஜன2024
உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் உள்ள மீன் உணவு தரக் கட்டுப்பாட்டுப் பிரிவில் புதிய அலுவலகத் தொகுதி திறந்து வைக்கப்படுகிறது.

உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான...

உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் பலமான கோரிக்கையாக இருந்த தரக் கட்டுப்பாட்டு அலகு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் 2024.01.26ஆந் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது. 

அடைவுகளுக்கு

புதிய செயலகம்,
மாளிகாவத்தை,
கொழும்பு 10,
இலங்கை

  • +94 112 446 183 / 4
  • +94 112 541 184
  • info[at]fisheries.gov.lk

விசாரணை

News Olaithoduwai 2022.10.14 3

இந்திய தனியார் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் கடலட்டை செய்கை நிலத்துக்குத் தேவையான கடலட்டை குஞ்சுகளை இனப்பருக்கம் செய்தல் மற்றும் கடலட்டை இனப்பெருக்க நிலையங்களை நிர்மாணிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் மன்னார் ஓலைத்தொடுவாய் கிராமத்தின் கடலட்டை இனப்பெருக்க நிலையத்தில் இன்று (2022.10.14) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் இந்திய தனியார் முதலீட்டாளர்களின் துhர நோக்கு மற்றும் நவீன தொழில்நுட்;பத்தைப் பயன்படுத்தி கடலட்டை இனப்பெருக்க மையம்; மற்றும் குஞ்சு பெருக்கம் சம்பந்தமான மையம் குறித்து விரிவாக ஆராய்ந்து பார்க்கப்பட்டதுடன், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மக்களுக்கு உறுதியான பொருளாதாரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த கடலட்டை செய்கையின் அபிவிருத்திக்கு இந்திய தனியார் முதலீட்டாளர்களின்  உதவியைப் பெற்று கடலட்டை செய்கைக்கு சர்வதேச ரீதியில் தேவை அதிகமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் இக்கலந்துரையாடல் நடைபெறுவது விசேட அம்சமாகும்.

மன்னார் ஓலைத்தொடுவாய் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கடலட்டை இப்பெருக்க மையத்தின் பணிகளை நேரில் பார்வையிட்ட இந்திய தனியார் முதலீட்டாளர்கள் இந்த கடலட்டை உற்பத்திக் கொள்ளளவை மேம்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடியது விசேட அம்சமாகும்.   

News Olaithoduwai 2022.10.14 2

News Olaithoduwai 2022.10.14 7

News Olaithoduwai 2022.10.14 8

FaLang translation system by Faboba
Youtube