நோக்கம்
கடற்றொழில் நீரியல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் உறுதியான பயன்பாடு சம்பந்தமாக தெற்கு ஆசிய வலயத்தில் அற்புத நாடாக ஆக்குதல்.
தேசிய மீன்வர் சம்மேளனம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் பணிப்பாளர் சபை கூட்டத்தை ஜனவரி 28 அன்று அமைச்சகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியது, இந்நிகழ்வில் கடற்றொழில்,...
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய அவர்களால் பிரதமர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் தின நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டார்.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி அண்மையில் நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அண்மையில் (10) ...
உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் பலமான கோரிக்கையாக இருந்த தரக் கட்டுப்பாட்டு அலகு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் 2024.01.26ஆந் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது.
புதிய செயலகம்,
மாளிகாவத்தை,
கொழும்பு 10,
இலங்கை
இந்து சமுத்திரத்தில் விற்பனை கேந்திர நிலையமாக பல நூற்றாண்டுக் கணக்கில் புகழ் பெற்ற பெயரைக் கொண்டதாக இலங்கை இயற்கை வளங்களை பரவலாக தன்னகத்தே கொண்டு பொருத்தமான வசதிகள் அனைத்தையும் கொண்ட மத்திய அளவிலான தீவைக் கொண்ட அரசாகும்.
முன்னேற்றகரமான பொருளாதார கொள்கையின் ஊடாக இலங்கை இந்திய அரைத் தீவில் நுழைவாயிலாகவும் அமைந்துள்ளது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகவும் அனுகூலமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் 1.4 பில்லியனுக்கு கூடுதலான மக்களுக்கு வர்த்தக நுழைவுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறது. ஐரோப்பிய சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்துக்கு பிரவேசிப்பதற்கு சீனா மற்றும் சிங்கப்பூருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பிரதிபலனாக ஏற்றுமதி கேந்திர நிலையமாக இலங்கைக்கு எதிர்காலத்தில் 3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுடன் சிறந்த வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நிலையான மற்றும் அமைதியான சோசலிசமான நிர்வாக முறையுடன் இலங்கை தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டுக்கு பிரதான முதலீட்டாளராக ஆக்கப்பட்டுள்ளது. மிகவும் அண்மித்த உயர் மத்திய வருமானம் பெறும் அரசாக இலங்கை இருப்பதுடன், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கிடையில் உயர் போட்டி பொருளாதாரத்துக்கு உரித்துக்குப் பொறுப்பு கூறும் இலங்கை முதலீட்டாளர்களில் பாதுகாப்பான, வர்த்தகத்துக்கு விருப்பம் தெரிவிக்கும் முதலீட்டுக்கு பின்புலம் வழங்கப்படும்.
“செரன்டிப்” மற்றும் “இந்து சமுத்திரத்தின் முத்து” என இனம் காணப்பட்ட இலங்கை சமுத்திரம், நீரியல் மற்றும் கடற்றொழில் துறையில் இருக்கும் சிறிய புதிய முதலீட்டுக்கு சந்தர்ப்பம் வழங்க முதலீட்டாளர்களுக்கு வழி திறந்து வைக்கப்பட்டுள்ளது.