நோக்கம்
கடற்றொழில் நீரியல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் உறுதியான பயன்பாடு சம்பந்தமாக தெற்கு ஆசிய வலயத்தில் அற்புத நாடாக ஆக்குதல்.
தேசிய மீன்வர் சம்மேளனம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் பணிப்பாளர் சபை கூட்டத்தை ஜனவரி 28 அன்று அமைச்சகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியது, இந்நிகழ்வில் கடற்றொழில்,...
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய அவர்களால் பிரதமர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் தின நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டார்.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி அண்மையில் நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அண்மையில் (10) ...
உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் பலமான கோரிக்கையாக இருந்த தரக் கட்டுப்பாட்டு அலகு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் 2024.01.26ஆந் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது.
புதிய செயலகம்,
மாளிகாவத்தை,
கொழும்பு 10,
இலங்கை
திரு. தம்மிக்க ரணதுங்க
மேலதிக செயலாளர்(மீன்வள மேலாண்மை)
கடற்றொழில் அமைச்சு
தொலைபேசி | : | +94 112 329 666 |
தொலைநகல் | : | +94 112 393 096 |
மின்னஞ்சல் | : | adsecfrm[at]fisheries.gov.lk |
திருமதி அனுஷா கோகுல பெர்னாண்டோ
மேலதிக செயலாளர் (மாநில அமைச்சரின் ஒருங்கிணைப்பு)
கடற்றொழில் அமைச்சு
தொலைபேசி | : | +94 112 434 328 |
தொலைநகல் | : | +94 112 434 327 |
மின்னஞ்சல் | : | anushagokulaferanndo[at]gmail.com statesecretaryfisheries[at]gmail.com |
கௌரவ திரு. ரத்ன கமகே
பிரதி அமைச்சரின்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு