முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க துரித நடவடிக்கை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி

12 August 2026 முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க துரித நடவடிக்கை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகளை வழங்குவதுடன், மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு தன்னாலான அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பேன் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட மீனவ சமூகத்தின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் […]




