🟥 Update 6.20 P.M.கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே கடலில் விழுந்த 17 வெற்றுக் கொள்கலன்கள் தெற்கு நோக்கி நகர்கின்றன: மீன்பிடிக் கலன்களுக்கு அவசர எச்சரிக்கை

01 August 2026 🟥 Update 6.20 P.M. கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே கடலில் விழுந்த 17 வெற்றுக் கொள்கலன்கள் தெற்கு நோக்கி நகர்கின்றன: மீன்பிடிக் கலன்களுக்கு அவசர எச்சரிக்கை கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே அமைந்துள்ள கடற்பரப்பில் வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 வெற்றுக் கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாகத் தகவல் பதிவாகியுள்ளது. எனவே, இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அனைத்து மீன்பிடிக் கலன்களுக்கும் அவசர எச்சரிக்கை […]
சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளான மீனவர்களை மீட்கக் கடற்படை மற்றும் விமானப்படை கூட்டு நடவடிக்கை: தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆலோசனை

01 August 2026 சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளான மீனவர்களை மீட்கக் கடற்படை மற்றும் விமானப்படை கூட்டு நடவடிக்கை: தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆலோசனை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பான நிலைமை காரணமாக விபத்துக்குள்ளான மற்றும் காணாமல் போன மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து பாரிய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதைய நிலைமை குறித்துக் கருத்துத் […]
கொழும்புக்கு மேற்கே கடற்பரப்பில் சரக்குக் கப்பலிலிருந்து 17 கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்துள்ளன: மீனவ சமூகத்திற்கு அவசர எச்சரிக்கை!

01 August 2026 கொழும்புக்கு மேற்கே கடற்பரப்பில் சரக்குக் கப்பலிலிருந்து 17 கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்துள்ளன: மீனவ சமூகத்திற்கு அவசர எச்சரிக்கை! கொழும்பு துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 வெற்று கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த விபத்து வட அகலரேகை 06° 54′ மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079° 32′ […]


