DSC 0216

சோமாலியக் கடற்றொழிலாளர்களால் கடத்தப்பட்டு தற்போது சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலளர்களை மீட்பதற்கான அனத்து இராஜதந்திர மட்டத்திலான ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவும்; எதிர்வரும் சில நாட்களில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்களெனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

41d1cd2f 9249 4b9d 84d6 02ff42b2200cஇலங்கையில் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக ஜப்பான் அரசினால் 03 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசின் சார்பில் தான் நன்றி தெரிவிப்பதாகவும்இ  இந்த நிதி வழங்கும்போது கடற்றொழில் அமைச்சு மற்றும்;

mini 3

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்களின் தலைமையில் பன்னாட் படகுகள் உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் 2024.03.18ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் கலங்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

mini douglas devananda

இந்திய மீனவர்கள் பலாத்காரமாக வடக்கு கடலில் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பை கண்காணிப்பதற்காக “கடல.; காவலர்கள்” எனும் பெயரில் தன்னார்வப் படையை நிறுவுவதற்கு கடற்றொழில் அமைச்சினால் 2024.03.18ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மசோதா ஒன்றை சமர்ப்பித்தார் தெரிவித்தார்.

DSC 0903

காலநிலை மாற்றம் தொடர்பான கொழும்பு வட்ட மேசை மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

சமீபத்திய செய்திகள்

Youtube