கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாச தலைமையிலான இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழு, பிரான்சுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாச அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வ பிரான்ஸ் விஜயத்தை மேற்கொண்ட தூதுக்குழுவின் மூன்றாம் நாளில் சமுத்திரவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இரண்டு முக்கியமான நிறுவனங்களுடன் பயனுள்ள கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்கற்ற (IUU) மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும், கடல்சார் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கும் இலங்கை பிரான்சின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட கடற்தொழில் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய கூட்டம் நேற்று மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
2025 ஜூன் 26, முல்லைத்தீவு: கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (ஜூன் 25) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- பிரான்சில் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முடித்த இலங்கை தூதுக்குழு, கடல்சார் மற்றும் மீன்வள ஒத்துழைப்பை மேம்படுத்த வழிவகை
- இலங்கைக்கு செய்மதி தொழில்நுட்பம் மற்றும் சமுத்திரவியல் அறிவு: பிரான்சுடன் புதிய ஒத்துழைப்பு ஆரம்பம்
- திருகோணமலை கடற்தொழில் துறையை மேம்படுத்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் விசேட கலந்துரையாடல்
- சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்க இலங்கை பிரான்சின் ஒத்துழைப்பை நாடுகிறது
- முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு: ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிரதி அமைச்சர் உறுதி