ශ්රී ලංකාවේ ඉස්සන් අපනයන කර්මාන්තය මුහුණ දුන් අභියෝග රැසකට විසඳුම් ලබා දෙමින්, ඉස්සන් ප්රති අපනයනය සඳහා නව සහ විස්තීර්ණ සම්මත මෙහෙයුම් පටිපාටියක් (Standard Operating Procedure - SOP) ධීවර හා ජලජ සම්පත් අමාත්යාංශය විසින් හඳුන්වා දී ඇත.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், H.E. Rémi Lambert அவர்களுக்கும் இடையில் ஒரு முக்கிய சந்திப்பு ஜூலை 8 அன்று அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகருக்கும், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நேற்று (ஜூலை 8) அமைச்சில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
சமீபத்திய செய்திகள்
- ඉස්සන් ප්රති අපනයනය සඳහා නව සම්මත මෙහෙයුම් පටිපාටියක් හඳුන්වා දෙයි: කර්මාන්තයේ අභියෝගවලට විසඳුම්!
- இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு: மீனவர் பிரச்சினைகள், அபிவிருத்தி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்
- யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் --- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
- இலங்கையின் நான்கு முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் அபிவிருத்திக்கு பிரான்ஸ் ஆதரவு: அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பிரெஞ்சு தூதுவர் சந்திப்பில் தகவல்
- வடக்கின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அமைச்சர் சந்திரசேகர் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரை தெளிவுபடுத்தினார்.