இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் அனைத்துக் கடற்றொழில் அதிகாரிகளுக்கும் மின்சார மோட்டார் சைக்கிள் (Electric Motorcycle) ஒன்றை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

19 August 2026 இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் அனைத்துக் கடற்றொழில் அதிகாரிகளுக்கும் மின்சார மோட்டார் சைக்கிள் (Electric Motorcycle) ஒன்றை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் “சலுகை மற்றும் சுகபோகங்கள் இல்லாத, மக்களுக்கான அரசியலை முன்னெடுத்ததாலேயே மக்கள் எமக்கு ஆணையளித்தனர். அதற்கமையவே நாம் தற்போது செயல்பட்டு வருகிறோம். மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில் நாம் எவ்வித சலுகைகளையும் பெறவில்லை,” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் […]
கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து மக்கள் நம்பிக்கையை வென்ற அரசாங்கம் – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

19 August 2026 கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து மக்கள் நம்பிக்கையை வென்ற அரசாங்கம் – பிரதி அமைச்சர் ரத்ன கமகே “கடற்றொழிலாளர்களுக்கு எமது அரசாங்கம் அனைத்து வழிகளிலும் உறுதுணையாக இருக்கும். நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் கடற்றொழில் துறையின் பங்களிப்பு மிக முதன்மையானது. எனவே, நீங்கள் மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்க வேண்டும்,” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு […]
112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு

19 August 2026 112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (19) கொழும்பில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி […]





