1,500 மீன்பிடிப் படகுகளுக்கு படகு கண்காணிப்பு முறைமைகளை (VMS) பொருத்துவதற்கான முழுமையான செலவையும் அரசாங்கமே ஏற்கிறது: கடத்தல்களைக் கட்டுப்படுத்தவும், அனர்த்தங்களின் போது கடற்றொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்ட விசேட அமைச்சரவை தீர்மானம்!

7 July 2026 1,500 மீன்பிடிப் படகுகளுக்கு படகு கண்காணிப்பு முறைமைகளை (VMS) பொருத்துவதற்கான முழுமையான செலவையும் அரசாங்கமே ஏற்கிறது: கடத்தல்களைக் கட்டுப்படுத்தவும், அனர்த்தங்களின் போது கடற்றொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்ட விசேட அமைச்சரவை தீர்மானம்! சட்டவிரோத மீன்பிடி (IUU) மற்றும் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிகமாக, ஆழ் கடலில் படகு ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானால் அல்லது இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்டால் கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக குறித்த படகு இருக்கும் இடத்தை துல்லியமாக அடையாளம் […]
அலங்கார மீன் வளர்ப்புத் தொழிற்துறையை மேம்படுத்த ‘டிட்வா’ நிவாரண உதவிகள் வழங்கல் : ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை புதிய தாய் மீன்களை இறக்குமதி செய்ய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவுறுத்தல்

07 July 2026 அலங்கார மீன் வளர்ப்புத் தொழிற்துறையை மேம்படுத்த ‘டிட்வா’ நிவாரண உதவிகள் வழங்கல் : ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை புதிய தாய் மீன்களை இறக்குமதி செய்ய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவுறுத்தல் ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறு அளவிலான அலங்கார மீன் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் விசேட வேலைத்திட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் நேற்று (6) […]



