நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் : மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் – கடற்றொழில் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் : மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் – கடற்றொழில் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (02) முற்பகல் 10.30 இற்கு வெளியிடப்பட்ட விசேட வானிலை அறிக்கையின்படி, அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிதி கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் அவதானமிக்கது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு முதல் […]

இலங்கையின் கடற்றொழில்துறை பட்டதாரிகளுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவதற்கும் ஜப்பானிய அரசாங்கத்துடன் விசேட உடன்பாடு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜப்பானில் தெரிவிப்பு

இலங்கையின் கடற்றொழில்துறை பட்டதாரிகளுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவதற்கும் ஜப்பானிய அரசாங்கத்துடன் விசேட உடன்பாடு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜப்பானில் தெரிவிப்பு ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் (State Minister of Agriculture, Forestry and Fisheries) நெமோட்டோ யுகினோரி (Hon. NEMOTO Yukinori) அவர்களுக்கும் […]

இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவதற்கு ஜப்பானின் ‘ஜைகா’ (JICA) நிறுவனம் முழுமையான ஆதரவு : கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், இத்துறையின் குறைபாடுகளைக் கண்டறிவதற்கும் விசேட உடன்பாடு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜப்பானில் தெரிவிப்பு

இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவதற்கு ஜப்பானின் ‘ஜைகா’ (JICA) நிறுவனம் முழுமையான ஆதரவு : கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், இத்துறையின் குறைபாடுகளைக் கண்டறிவதற்கும் விசேட உடன்பாடு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜப்பானில் தெரிவிப்பு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ‘தீவு நாடுகளின் கடல்சார் மாநாட்டில்’ (Island States Ocean Summit – ISOS) கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், […]

உலகளாவிய கடற்றொழில் ஆளுகை தொடர்பான ஐ.நா மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர்

உலகளாவிய கடற்றொழில் ஆளுகை தொடர்பான ஐ.நா மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் பேண்தகு சமுத்திர முகாமைத்துவத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு சர்வதேச அரங்கில் உறுதி கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர், கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்கள், ஐஸ்லாந்தின் ரெய்க்யவிக் நகரில் நடைபெறும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) கடற்றொழில் குழுவின் (COFI) கீழ் இயங்கும், கடற்றொழில் முகாமைத்துவம் தொடர்பான உப-குழுவின் இரண்டாவது அமர்வில் இலங்கையைப் […]