காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர பணிப்புரை

காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர பணிப்புரை பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் (27) இரவு சுமார் 11 மணியளவில் இரண்டு படகுகளில் கடலுக்கு சென்ற குறித்த மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் நேற்று முதல் கடுமையான காற்று வீசிவருவதால், அவர்கள் பயணித்த படகுகள் கரைக்கு […]

காலி மாவட்டத்தின் நான்கு மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்: துறைமுகங்களில் சேரும் பைபர் கிளாஸ் கழிவுகளை மீள்சுழற்சி செய்ய பேருவளையில் புதிய அலகு – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

காலி மாவட்டத்தின் நான்கு மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்: துறைமுகங்களில் சேரும் பைபர் கிளாஸ் கழிவுகளை மீள்சுழற்சி செய்ய பேருவளையில் புதிய அலகு – பிரதி அமைச்சர் ரத்ன கமகே காலி மாவட்ட மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்காக நடத்தப்படும் “மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்” இரண்டாவது அமர்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நேற்று (27) காலி மாவட்டச் […]

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் மத சுதந்திரம் மற்றும் கலாசார உரிமைகளை பாதுகாப்பதில் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி வருமாறு, “இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். ஹஜ் பெருநாள் என்பது பண்டிகை என்பதற்கு […]