கடற்றொழில் துறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தரவுகளுடன் ‘டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்’ ஆராய்ச்சி கப்பலின் பயணம் வெற்றிகரமாக நிறைவு

கடற்றொழில் துறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தரவுகளுடன் ‘டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்’ ஆராய்ச்சி கப்பலின் பயணம் வெற்றிகரமாக நிறைவு இலங்கை கடல் எல்லைக்குள் 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட விசேட கடல்சார் அறிவியல் ஆராய்ச்சிப் பயணத்தை முடித்துக்கொண்டு ‘டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்’ (Dr. Fridtjof Nansen) ஆராய்ச்சி கப்பல் மீண்டும் இலங்கை திரும்பியதை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (05) கொழும்பு துறைமுக பயணிகள் முனையத்தில் நடைபெற்றது. நார்வே […]
இலங்கையின் கடற்றொழில் துறையை சர்வதேச தரத்திற்கு அமைவாக மேம்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை: ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட ஆய்வு வெற்றிகரமாக நிறைவு

இலங்கையின் கடற்றொழில் துறையை சர்வதேச தரத்திற்கு அமைவாக மேம்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை: ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட ஆய்வு வெற்றிகரமாக நிறைவு இலங்கையின் கடற்றொழில் முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி (IUU Fishing) நடவடிக்கைகளைத் தடுத்தல் குறித்து ஆராய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த ஏப்ரல் 27 முதல் 30 வரை இலங்கையில் விசேட ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இவ்விசேட ஆய்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் […]


