புத்தளம் மாவட்ட கடற்றொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரதியமைச்சர் ரத்ன கமகேயின் துரித நடவடிக்கை கடலோர அரிப்பைத் தடுத்தல் மற்றும் துறைமுக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் விசேட கவனம்

புத்தளம் மாவட்ட கடற்றொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரதியமைச்சர் ரத்ன கமகேயின் துரித நடவடிக்கை கடலோர அரிப்பைத் தடுத்தல் மற்றும் துறைமுக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் விசேட கவனம் புத்தளம் மாவட்டத்தில் கடற்றொழில் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் திரு. ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இரண்டாவது மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (11) புத்தளம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் […]
அமைச்சர் சந்திரசேகரின் எதிர்வரும் ஏப்ரல் மாத நோர்வே விஜயத்திற்கு முன்னதாக, கடற்றொழில் துறையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை இனங்காண்பதற்கான விசேட கலந்துரையாடல்

அமைச்சர் சந்திரசேகரின் எதிர்வரும் ஏப்ரல் மாத நோர்வே விஜயத்திற்கு முன்னதாக, கடற்றொழில் துறையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை இனங்காண்பதற்கான விசேட கலந்துரையாடல் இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நோர்வேயின் பேர்கன்-வெஸ்ட்லாண்ட் பில்கே (Bergen-Vestland Flyke) கொன்சல் திரு. ஸ்டர்லே எச். பெடர்சன் (Sturle H. Pedersen) அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் […]
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் முழுமையான அபிவிருத்திக்கு 1300 மில்லியன் ரூபா: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கண்காணிப்பு விஜயம்

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் முழுமையான அபிவிருத்திக்கு 1300 மில்லியன் ரூபா: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கண்காணிப்பு விஜயம் “திட்வா” (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மீனவ சமூகத்திற்கு 26.9 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இணையாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கடந்த 11 ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். கிழக்கு மாகாணத்தின் கடற்றொழில் துறையின் முக்கிய மையமாக விளங்கும் […]



