“மீன்பிடித் துறைமுக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பெரும் நிதி; அதிகபட்ச வினைத்திறனுடன் பணியாற்றுங்கள்” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

“மீன்பிடித் துறைமுக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பெரும் நிதி; அதிகபட்ச வினைத்திறனுடன் பணியாற்றுங்கள்” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் “மீன்பிடித் துறைமுகங்களுக்கு வரும் மக்கள் புன்னகையுடன் வெளியேறும் வகையிலான சேவையை வழங்குங்கள்” – பிரதி அமைச்சர் ரத்ன கமகே ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் இலக்கை நோக்கி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மீன்பிடித் துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட […]

சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட வழிகாட்டுதல்கள் – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்

சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட வழிகாட்டுதல்கள் – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் வளைகுடா பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலை கருத்திற்கொண்டு, சர்வதேச கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடும் எமது நாட்டின் பலநாள் மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்புத் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த தெரிவித்தார். தற்போது 2000 முதல் 2500 வரையிலான […]